tag:blogger.com,1999:blog-69838848607964235912024-03-14T17:52:53.253+05:30AdiraiPostAnonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.comBlogger2439125tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-3020209235053823982015-11-20T23:23:00.003+05:302015-11-20T23:23:55.938+05:30OMAN, SAUDI ARABIA AND QATAR IT-SOFTWARE / SOFTWARE SERVICES
OMAN, SAUDI ARABIA AND QATAR IT-SOFTWARE / SOFTWARE SERVICES
Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-48619305278518972152015-11-17T18:17:00.000+05:302015-11-17T18:18:46.012+05:30சென்னை மண்ணடியின் அடையாளமும் நிறமும்! சாளை பஷீர்
மண்ணடியின் சுவை:
சென்னை மண்ணடியின் அடையாளமும்
நிறமும்
1) நாகர்கோவில் ஈத்தாமொழியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் அண்ணாச்சி :
மண்ணடி தெருவும் முத்துமாரி செட்டித்தெருவும் முட்டிக்கலக்கும் முக்கில் மாலை 6 -இரவு 10:00 மணி வரை மழையானாலும் வெயிலானாலும் கதலி , நாடு , பச்சை நாடு , செவ்வாழை , நேந்திரன் , பூளாச்செண்டு , ரஸ்தாளி என விதம் விதமான வாழைப்பழங்களை விற்கின்றார்.
Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-31523508530018836672015-11-08T22:23:00.000+05:302015-11-08T22:23:42.812+05:30அடித்துக் கொட்டும் மழையில் அதிரடியாய் நிறம்பிய அதிரை மமக அரங்க கூட்டம்!
அதிரையில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சாரா மண்டபத்தில் மமகவின் அரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மமகவின் பொதுச்செயளாலர் தமீமுன் அன்சாரி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில அமைப்புச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மமக ஆஸ்ரேலிய மண்டல பொருப்பாளர் அதிரை சர்புத்தீன், செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுத்தீன் மற்றும் பலர் கலந்துக்கொண்டார்.
அதிரையில் தொடர்ந்து கடும் மழைAnonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-68021035154204010682015-11-06T23:32:00.001+05:302015-11-06T23:32:29.646+05:30அதிரை மமக அரங்க கூட்டம் ஏன்? அதிரை சர்புதீன் விளக்கம்!
அதிரையில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புனர்வு அரங்க கூட்டம் 08-11-15 அன்று மாலை 6 மணியளவில் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ”இந்திய அரசியலும் சிறுபாண்மை மக்களின் நிலையும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த அரங்க கூட்டத்திற்கு அதிரையில் பெரும் ஆதரவையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-11833828480465505772015-11-06T00:31:00.000+05:302015-11-06T00:45:25.941+05:30அதிரையில் மமக தமீமுன் அன்சாரி பேசுகிறார்!
அதிரையில் மனிதநேய
மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புனர்வு அரங்க கூட்டம் 08-11-15 அன்று மாலை 6 மணியளவில்
சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர்
எம்.தமீமுன் அன்சாரி ”இந்திய அரசியலும் சிறுபாண்மை மக்களின் நிலையும்” என்னும் தலைப்பில்
சிறப்புரையாற்றுகிறார்.
வரவேற்புரை: அதிரை
சர்புதீன், மாநில செயற்குழு உறுப்பினர் மமக,
தலைமை: Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-44562609610841024122015-11-04T09:15:00.000+05:302015-11-04T09:15:24.264+05:30முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு! மு.க.ஸ்டாலின் உறுதி!!
தி.மு.க. ஆட்சி அமையும்போது, முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நேற்று வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்தார். அப்போது,வாணியம்பாடியில் முத்தவல்லிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் என்று கூறி Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-20422287066919297042015-11-02T01:46:00.000+05:302015-11-02T01:46:00.640+05:30கவிக்கோவின் கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்! மமக தீர்மாணம்!!
மனித நேய மக்கள் கட்சியின் மக்கள் திரள் கூட்டம் சென்னை தக்க சாலையில் நடந்தது அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்
1) தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொன்டு டாஸ்மாக் மதுக்கடைகளை தடை செய்து மதுவில்லா தமிழகத்தைஏற்படுத்த தமிழக அரசை இப்பொதுக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது
2) பண்மைச் சமூகம் வாழும் இந்தியத்திருநாட்டில் Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-81221250136303323932015-11-02T01:25:00.005+05:302015-11-02T01:25:52.862+05:30மக்கள் வெள்ளத்தில் மிதந்த சென்னை தங்க சாலை!Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-26906541435953835752015-11-01T15:26:00.000+05:302015-11-01T15:26:04.189+05:30சென்னையில் மமக மக்கள் திரள் பொதுக்கூட்டம்! நேரலையில்...Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-30924751140621130392015-10-31T01:48:00.000+05:302015-10-31T01:49:32.823+05:30ஞாயிறு முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு !
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கூட்டுறவுத்துறை கடைகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் குறைந்தவிலை துவரம் பருப்பு விற்பனைத் திட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை(நவம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தினம் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-90318256220723304452015-10-29T02:19:00.000+05:302015-10-29T02:19:19.071+05:30கவிக்கோ பவள விழா: வாழ்த்தாத வாயில்லை!Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-73757411853215620062015-10-15T20:34:00.001+05:302015-10-15T20:34:49.744+05:30கட்சிகள் உடைந்த கதை!
எம்.ஜி.ஆரின் நீக்கத்துக்கு முன்பும் பின்பும் பல கட்சிகள் பிளவுபட்டுள்ளன. ஆனாலும் எம்.ஜி.ஆரின் நீக்கமே கடந்த 65 ஆண்டுகால அரசியலில் நிகழ்ந்த ஆகப்பெரிய பிளவு. அதற்கான காரணம் இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன் தமிழக அரசியலில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னணியைப் பார்த்துவிடலாம்.
சித்தாந்தச் சிக்கல் Vs தன்முனைப்பு
ஓர் அரசியல் கட்சி உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம்Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-61454126911495026202015-10-12T10:42:00.000+05:302015-10-12T10:42:03.604+05:30மனிதநேய மக்கள் கட்சி பெயர், கொடியை பயன்படுத்த கூடாது!
மனிதநேய மக்கள் கட்சி யின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தபோது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சட்ட விரோதமானதுமனிதநேய மக்களின் கட்சியின் Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-47643567923351206982015-10-12T09:54:00.001+05:302015-10-12T09:54:40.821+05:30நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி தமிமுன் அன்சாரி!
தஞ்சையில் நடந்த பொதுக்குழு மூலம் நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தமிமுன் அன்சாரி கூறினார்.பொதுக்குழு கூட்டம்சென்னை தாம்பரத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு தமிமுன் அன்சாரி Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-76557205148742192252015-10-12T09:22:00.000+05:302015-10-12T09:24:03.030+05:30மமக தலைவரை சந்தித்த அதிரை நிர்வாகிகள்!
ஞாயிற்றுக்கிழமை அரசர்குளத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை அதிரை நகர தமுமுக-மமக நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி: அதிரை நியூஸ்
Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-92105046746063098202015-10-11T17:01:00.005+05:302015-10-11T17:01:41.579+05:30தஞ்சை மமக பொதுக் குழு புகைப்பட தொகுப்பு 3Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-84310682788612687212015-10-11T16:57:00.004+05:302015-10-11T16:57:33.617+05:30தஞ்சை மமக பொதுக் குழு புகைப்பட தொகுப்பு 2Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-7092821981299227262015-10-11T16:53:00.002+05:302015-10-11T16:53:49.354+05:30தஞ்சை மமக பொதுக் குழு புகைப்பட தொகுப்பு 1Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-51053231411273158322015-10-10T19:41:00.000+05:302015-10-10T19:41:54.876+05:30அதிரை மனிதநேய மக்கள் கட்சி தலைமைக்கு ஆதரவு!
மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக அப்துல் சமது, பொருளாராக ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு ஆதரவு தெரிவித்து அதிரை மமகவின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது!
நன்றி: அதிரை நியூஸ்
Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-75714177193487177822015-10-09T19:29:00.000+05:302015-10-09T19:29:11.775+05:30பஹ்ரைன்-திருச்சிக்கு கல்ப் ஏர் விமானம் விடவேண்டுமா? வாக்களியுங்கள்!
பஹ்ரைனில் உள்ள முஹாரக் நகரை தலைமையிடமாகக் கொண்டு கல்ப் ஏர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பஹ்ரைனில் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கல்ப் ஏர் பஹ்ரைனில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. திருச்சிக்கு நேரடி விமானம் விடுவது குறித்து அந்நிறுவனம் வாக்கெடுப்பு நடத்திAnonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-84436094335610543762015-10-09T09:58:00.000+05:302015-10-09T09:58:47.509+05:30மமக அவசர தலைமை பொதுக்குழு அழைப்பிதழ்!Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-22423266669537196892015-10-08T20:57:00.001+05:302015-10-08T20:57:40.920+05:30ரத்தாகிறது உங்கள் பாஸ்போர்ட்?
சென்னை: அகில உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று, நவம்பர் 24ஆம் தேதியோடு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் கால அவகாசம் முடிவடைகிறது.இது குறித்து பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறுகையில், "உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது. கடந்த 1995Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-34228520860625089932015-10-07T10:48:00.001+05:302015-10-07T10:48:56.737+05:30நாங்கள் செய்த குற்றமென்ன? தமீமுன் அன்சாரி கேள்வி!
இறைவா... எங்களுக்கு உதவி செய்!
பேரன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக!
கடந்த 2 நாட்களாக மனிதநேய மக்கள் கட்சியில் நிலவிவரும் குழப்பங்களுக்கு யார் காரணம் என்பதை இறைவன்அறிவான் , நிங்களும் அறிவீர்கள்.
செயற்குழுவில் பேசித்தீர்க்க வேண்டிய விவகாரங்களை பொதுச் செயலாளருக்கும், மமக நிர்வாகக் குழுவுக்கும் தெரியாமல்; சட்ட விரோதமாக; தாம்பரத்தில் பொதுக்குழு Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-30370648087713181252015-10-07T01:14:00.003+05:302015-10-07T01:14:27.146+05:30வேங்கையே வெளியே வா! ஆளூர் ஷாநவாஸ்
[சமநிலைச் சமுதாயம் மே-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வடிவமான மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம் தொகுதியில், 34 வயது இளைஞரான எம்.தமீமுன் அன்சாரி வேட்பாளராகக் களத்தில் நின்றிருக்கிறார்.அறிவுக் கூர்மையும், அரசியல் நேர்மையும் உடைய ஒரு இளைஞரை தம் கட்சியின் Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6983884860796423591.post-63557173345478630002015-10-06T23:35:00.000+05:302015-10-06T23:35:42.556+05:30நடந்தது என்ன? தமீம் அன்சாரி பேட்டி! ( வீடியோ இணைப்பு )Anonymoushttp://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.com0